top of page





1/15





1/5





* மழைக் காலத்தில் வெளியில் நடமாட முடியாது என்ற அறிவுடன், மற்ற காலங்களில் எறும்புகள் உணவைச் சேமிக்கின்றன.
* பசி எடுக்கும்போதெல்லாம் பூவைத் தேடி ஓட முடியாது என்ற அறிவுடன், தேனீக்கள் உணவைச் சேமிக்கின்றன.
* ஆறறிவு படைத்த மனிதர்களின் வாழ்க்கைச் சூழலில் எப்போது ஆபத்துகளும், பிரச்சினைகளும் வரும் என்று முன்கூட்டியே கணிக்க முடியாது.
* சேமிக்கும் பழக்கத்தை எறும்புகளிடமிருந்தும், தேனீக்களிடமிருந்தும் கற்போம்.இன்றைய சேமிப்பே நாளைய பாதுகாப்பு என்பதை நமது ஆறறிவு மூலம் உணர்வோம்.
* LIC-இல் காப்பீட்டு ஒப்பந்தப் பத்திரம் பெறுவதன் மூலம் மாதந்தோறும் பணத்தைச் சேமித்து, நமது குடும்பத்தின் பாதுகாப்பை உறுதி செய்வோம்.



-
வீடு கட்டவும் பணம் தேவை.
-
வயல் வாங்கவும் பணம் தேவை.
-
பிள்ளைகளின் படிப்பிற்கும் பணம் தேவை.
-
வாரிசுகளின் திருமணத்திற்கும் பணம் தேவை.
-
குடும்ப உறுப்பினர்களின் மருத்துவத்திற்கும் பணம் தேவை.
-
உறவினர்களின் சுபநிகழ்வுகளுக்கும் பணம் தேவை.
-
மேலுள்ள தேவைகளுக்கு வேண்டிய பெருந்தொகையைப் திரட்ட நீண்ட கால சிறுசேமிப்பு தேவை.
-
இன்றைய சேமிப்பே நாளைய பாதுகாப்பு.
-
LIC-இல் காப்பீட்டு ஒப்பந்தப் பத்திரம் பெற்று, மாதாந்திரச் சேமிப்பாகக் குறைந்தது 5,000 உரூபாய் செலுத்தி, பாதுகாப்பான, வளமான வாழ்க்கை நிலையை உறுதி செய்வோம்!!!



அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு
எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிருக்கிறது.


PLAN VIDEOS
ரிசர்வ் வங்கி அச்சடிக்கும் நோட்டுக்கு இணையான மதிப்பு எல்ஐசி பத்திரங்களுக்கும் உண்டு. வேறு எந்த பொதுத்துறை நிறுவனங்களுக்கும் இது போன்ற வர்த்தக செயல் பாடு கிடையாது

bottom of page